இலங்கை கிரிக்கெட் அணியின் அனுபவ பந்துவீச்சாளர் லசித் மலிங்கா வங்கதேசத்துக்கு எதிரான தொடருடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து (முதல் போட்டி யுடன்) ஓய்வு பெறப்போவதாக அந்த அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே தெரிவித்தார். அதன் பின்னர் மலிங்காவும் வெளிப்படையாக ஓய்வு முடிவை அறிவித்தார்.